கனடாஎல்லையில் உயிரிழந்த இந்தியர்கள்
கனடா அமெரிக்க எல்லை அருகே ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அவர்கள் மொத்தம் 11 பேர் என்றும், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அந்த நான்கு பேரும் வழிதப்பிவிட, அவர்கள் பரிதாபமாக, பனியில் உறைந்து உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. நடந்தது என்னவென்றால், புதன்கிழமை காலை, கனடா அமெரிக்க எல்லையின் அருகே, அமெரிக்க அதிகாரிகள் வேன் ஒன்றைத் தடுத்து … Continue reading கனடாஎல்லையில் உயிரிழந்த இந்தியர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed